வன்முறையை தூண்டிய ராகுல் பேச்சு..!

வன்முறையை தூண்டிய ராகுல் பேச்சு..!

Share it if you like it

பஞ்சாப் விவசாயிகளை மத்திய அரசிற்கு எதிராக தூண்டி காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் பச்சை அரசியல் செய்வதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவர்…  டெல்லியில் வன்முறை ஏற்பட்ட சம்பவம் அடங்குவதற்குள்..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையை தூண்டும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார்..

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிடக் கூடாது  விவசாயிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று கருத்து தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it