753-வது திருக்குறளை மேற்கோள் காட்டி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த மத்திய அமைச்சர்..!

753-வது திருக்குறளை மேற்கோள் காட்டி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த மத்திய அமைச்சர்..!

Share it if you like it

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்..

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
 எண்ணிய தேயத்துச் சென்று’   

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்தால், நினைத்த இடத்துக்கு சென்று இருள் என்னும் துன்பத்தை துரத்தி விட முடியும் என்பது இக்குறளின் பொருள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it