வழக்கம் போல உளறிய ஸ்டாலின் கொதிப்படையும் மக்கள்..!

வழக்கம் போல உளறிய ஸ்டாலின் கொதிப்படையும் மக்கள்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்துவது ஒருபுறம் என்றால்.. தனது தவறுகளை திருத்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தி.மு.க தலைவர் உளறுவது மக்கள் மத்தியில் கடும் எரிச்சலையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை..

திருமலை என்னும் நபர் தனக்கு கறவை பசு ஒன்று வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.. அந்த மனுவை படித்த ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்..

திருமலை தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்… சகோதரி திருமலை பேசுமா என்று தி.மு.க தலைவர் எதிர்பார்த்த பொழுது.. ஆண் ஒருவர் பேசியது தி.மு.க தலைவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it