News As It Is
பாரதத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஐநா மனித உரிமை கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிருக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது.