தமிழகத்தில் பா.ஜ.க வலுவாக கால் ஊன்றி விட்டது- ஆர்.கே அலறல்..!

தமிழகத்தில் பா.ஜ.க வலுவாக கால் ஊன்றி விட்டது- ஆர்.கே அலறல்..!

Share it if you like it

நடுநிலையாளர் என்று தம்மை காட்டிக் கொண்டு. தி.மு.க-விற்கு மறைமுகமாக செயல்படுவதாக ஆர்.கே. ராதா கிருஷ்ணன் மீது பலர் தங்களின் கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில். காங்கிரஸ் கட்சியை விட பாஜகவின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக, சங் பரிவார் அமைப்புகள், மிக தீவிரமாக பணியாற்றி உள்ளது என்று  குறிப்பிட்டுள்ளார்.  தி.மு.க கவனமாக இருக்க வேண்டும் என்று ஆர்.கே. எச்சரிக்கை விடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it