Mask போடாததற்கு அபராதமா நானும் ரவுடி தான் காவலரை ஆபாசமாக திட்டிய பெண்மணி..!

Mask போடாததற்கு அபராதமா நானும் ரவுடி தான் காவலரை ஆபாசமாக திட்டிய பெண்மணி..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் மிக தீவிர முயற்சி மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களின் வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு, பகலாக, அரும்பாடுபட்டு. மக்களை காக்க போராடி வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தை, கட்டுப்படுத்த. தமிழக அரசு மிக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில். பெண்மணி ஒருவர் முககவசம் அணியால். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது மட்டுமில்லாமல். காவலர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து உள்ளார். தற்பொழுது  இக்காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 


Share it if you like it