முக கவசத்தால் எந்த பாதுகாப்பும் இல்லை மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்த திருமா..!

முக கவசத்தால் எந்த பாதுகாப்பும் இல்லை மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்த திருமா..!

Share it if you like it

கொடிய நோயான கொரோனா, வைரஸை கட்டுப்படுத்த. பல வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை மிக தீவிரமாக போராடி வருகிறது. உலக சுகாதார மையம் முதல் புகழ் பெற்ற மருத்துவர்கள் வரை பலரும் கட்டாயம் முக கவசம்  அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாரதப் பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை. மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாதி வெறியர்களை பாதுகாக்கும், ஆயுத கிடங்கு தான் காவல் நிலையம். தலீத் மக்களுக்கு காவல், நிலையத்தில் நீதி கிடைக்காது. என்று பட்டியல் சமூக இளைஞர்களின் மனதில், கடும் விஷத்தினை. வி.சி.க தலைவர் திருமாவளவன். விதைத்த காணொளி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் முக கவசத்தின் அவசியம் குறித்து. பலரும் பேசி வரும் நிலையில். தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், என்பதை மறந்து விட்டு. முக கவசம் பற்றி தவறான எண்ணத்தை. மக்கள் மத்தியில் திருமாவளன் திணித்து உள்ளார் என்பதை  இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

 


Share it if you like it