ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மற்றும் மரணமடைந்த உடல்களை மீட்பு குழுவுடன் இணைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் உதவி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.