மக்கள் பாதை-யில் இருந்து சகாயம் அதிரடி நீக்கம்..!

மக்கள் பாதை-யில் இருந்து சகாயம் அதிரடி நீக்கம்..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து பல இளைஞர்கள் தங்களை (மக்கள் பாதையில்) இணைத்து கொண்டு.. பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றனர்… இதனால் பல இளைஞர்கள் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் உள்ள  அமைப்பில் தாங்களாகவே மிக ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர்.

ஐ.எ.எஸ் பணியில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் அவர்கள் அரசியலில் ஈடுபட போவதாக தற்பொழுது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது… இதனால் மக்கள் பாதை அறக்கட்டளையின் தலைவர் திரு. நாகல்சாமி ஐ.எ.எஸ்  சகாயம் அவர்களை அதிரடியாக நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Image


Share it if you like it