பாரதப் பிரதமருக்கு திடீர் கோரிக்கை வைத்த ஈஷா நிறுவனர் சத்குரு..! 

பாரதப் பிரதமருக்கு திடீர் கோரிக்கை வைத்த ஈஷா நிறுவனர் சத்குரு..! 

Share it if you like it

திராவிட ஆட்சியில் கோவில்களின் நிலை அந்தோ பரிதாபம் என்னும் நிலையில் தான் இன்று வரை உள்ளது என்பது மிகவும் கசப்பான உண்மை.. கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் ஹிந்து பெயரில் ஒலிந்து கொண்ட சில கிறிஸ்தவர்களின் பிடியில் ஹிந்து ஆலயங்கள் இருப்பது மிகவும் கசப்பான உண்மை..

இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்…

தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல.

 


Share it if you like it