முழு மலையையே ஆக்கிரமித்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள் களத்தில் இறங்கி போராடிய ஹிந்து பெண்.!

முழு மலையையே ஆக்கிரமித்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள் களத்தில் இறங்கி போராடிய ஹிந்து பெண்.!

Share it if you like it

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது.. இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் அம்மாநிலத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது…

ஆந்திராவில் தற்பொழுது மிக தீவிரமாக மதமாற்றம் நடைபெற்று வருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை.. இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த மலை எங்களுக்கு சொந்தம் ஹிந்துக்கள் இங்கு யாரும் வர கூடாது என்று கிறிஸ்தவ மிஷநரிகள் தற்பொழுது அந்த பகுதிகளில் உள்ள ஹிந்துக்களை மிரட்ட துவங்கியுள்ளனர்.. ஆளும் கட்சியின் ஆதரவோடு மிஷநரிகள் தற்பொழுது கட்டுமான பணிகளை மிகவும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.. ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் யாமினி சர்மா சதினேனி அவர்கள் மிஷநரிகளின் அட்டூழியத்தை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it

One thought on “முழு மலையையே ஆக்கிரமித்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள் களத்தில் இறங்கி போராடிய ஹிந்து பெண்.!

  1. You are right nothing is going to change the scene by any Hindu organisation.
    When the CM is offering you money to go to Jerusalem , what best you can expect from him, other than his ambition to fulfill the Vatican.
    Christianity will flourish in AP.
    No power on the earth can stop or change it, As long as a Christian is ruling the state.
    He is Continuing the concept of Britishers which they have left while leaving the country.
    Put the nation first.

Comments are closed.