பள்ளி ஆசிரியர் மீது முன்பகை… கொடூரமாக தாக்கிய ஜேம்ஸ்… காணொளி வைரல்!

பள்ளி ஆசிரியர் மீது முன்பகை… கொடூரமாக தாக்கிய ஜேம்ஸ்… காணொளி வைரல்!

Share it if you like it

தன்னை அடித்த பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவன் கொடூரமாக தாக்கிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரம்பலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஜேம்ஸ் பாண்டி. இவர், 10- ஆம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை 4 ஆண்டுகள் கழித்து கொடூரமான முறையில் தாக்கி இருக்கிறார். இதுகுறித்தான செய்தியினை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it