படத்தில் நடிப்பதால் மட்டுமே நடிகர் நாடாள நினைப்பது அவமானம் என சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, கோவில் பட்டியில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார் : “தமிழ்நாட்டு அரசியல், சினிமா நோக்கி செல்வது சாபக்கேடான விஷயம். திரைக்கவர்ச்சி மிகப்பெரிய பேராபத்து. படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை, இனத்தை வழி நடத்த தலைவனாகி விடலாம் என்று நினைப்பதே அவமானம் என கூறியுள்ளார்.