செந்தில்பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன்? சீக்ரெட் உடைத்த விமர்சகர் மாரிதாஸ்!

செந்தில்பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன்? சீக்ரெட் உடைத்த விமர்சகர் மாரிதாஸ்!

Share it if you like it

செந்தில்பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன் என்பது குறித்து வீடியோ வெளியிட்டு சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் சமூக ஆர்வலரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ்.

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது முதல், வெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது வரை அனைத்து விஷயங்களும் அனைவரும் அறிந்ததே. அதேசமயம், செந்தில்பாலாஜியை காப்பாற்ற ஒட்டுமொத்த ஸ்டாலின் குடும்பமும் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இது ஏன் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இந்த சூழலில், செந்தில்பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன் என்கிற சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் சமூக ஆர்வலரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ்.

செந்தில்பாலாஜி ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்ததில் தொடங்கி, கரூரில் சின்னச்சாமி, தம்பிதுரை ஆகியோரை அட்ரஸ் இல்லாமல் செய்தது வரை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். அதேபோல, இரண்டு கோகுல்கள் பற்றிய புதிய விஷயத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார். மேலும், போலி மதுபான ஆலை நடத்துபவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது முதல் மதுபானத்துறை அமைச்சராகியது வரை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க. மிக முக்கிய துறைகளை கைப்பற்றியது முதல் ஸ்டாலின் குடும்பம் செந்தில்பாலாஜியை காப்பாற்றத் துடிப்பது ஏன் என்கிற சீக்ரெட்டையும் உடைத்திருக்கிறார்.

மாரிதாஸ் சொன்ன விஷயங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it