மீண்டும் விஜய் ரசிகர்களை சீண்டிய சீமான்…!

மீண்டும் விஜய் ரசிகர்களை சீண்டிய சீமான்…!

Share it if you like it

சினிமாவில் நடிப்பது நாட்டை ஆளும் தகுதி என்பதை ஒழிக்க வேண்டும் என்று சீமான் கூறி இருந்தார்.. அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.. அதற்கு சீமான் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்..

வாய் கொழுப்பு எடுத்து பேசி வரும் சீமானே மன்னிப்பு கேள் என்று அவரின் ரசிகர்களும்…  #டுபாக்கூர் சீமான் என்று டுவிட்டரில் ஹேஷ் டேக்கை தெறிக்க விட்டு இருந்தனர்.. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது மீண்டும் விஜய் ரசிகர்களை சீண்டும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார்…

  •  விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? தகுதிகளை    வளர்த்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் வரட்டும்..
  • குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும் அப்புறம் அரசியலுக்கு வரட்டும்..

 


Share it if you like it