பூ மாலை தொடர்பாக சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரது, அறிவற்ற பேச்சு அவ்வபோது பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை வரவழைப்பது உண்டு. அந்தவகையில், பூ மாலை தொடர்பாக சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன் சாராம்சம் இதுதான், பூ மாலைகளை எதற்கு தலைவர்களுக்கு அணிவிக்கிறீர்கள். எத்தனை ஆயிரம் தேனீக்களுக்கும், தேன் சிட்டுக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளுக்கான உணவு அது. அதனை, வாங்கி மாலையாக அணிந்து கொண்டு என்ன மயிறை பிடுங்கினீர்கள் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.
அதன் காணொளி லிங்க் இதோ.