நான் ஒரே ஒரு கடிதம் கொடுத்தால்… டென்மார்க், சுவிஸ், பிரான்ஸ் கேட்கும் – சீமான் சொன்ன புதுதகவல்!

நான் ஒரே ஒரு கடிதம் கொடுத்தால்… டென்மார்க், சுவிஸ், பிரான்ஸ் கேட்கும் – சீமான் சொன்ன புதுதகவல்!

Share it if you like it

நான் கடிதம் கொடுத்தால் இந்த மூன்று நாடுகள் குடியுரிமை கொடுக்கும் என சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரை, கொய்யா தோப்பு கோணி புளுகன் என நெட்டிசன்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இக்காணொளி அமைந்துள்ளது. அதாவது, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், போன்ற நாடுகள் நான் கையெழுத்திட்டு ஒரு கடிதம் கொடுத்தால் உடனே குடியுரிமையை கொடுத்து விடும் என கூறியிருக்கிறார்.

அதிபரின் கருத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை பசுமையாக வாழ்த்தி வருகின்றனர்.


Share it if you like it