பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்சில் துப்பிய சீமான்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்சில் துப்பிய சீமான்

Share it if you like it

மாற்றுக் கட்சிக்கு தம்பி, தங்கைகள், ஓடி விடக்கூடாது என்பதற்காக. ஏதேனும் ஒரு கதையை பேசி, தனது இருப்பை தமிழக மக்களிடம் இன்றுவரை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.
இச்சூழ்நிலையில் இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. அவர்கள் முன்னிலையிலேயே எச்சில் துப்பிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/MrAnnachi/status/1381636841238011905?s=1002


Share it if you like it