அண்ணல் அம்பேத்கரை அவமதித்த திமுக தலைவர் ஸ்டாலின்…!!

அண்ணல் அம்பேத்கரை அவமதித்த திமுக தலைவர் ஸ்டாலின்…!!

Share it if you like it

மகாகவி பாரதி, பசும்பொன் முத்துராமலிங்க போன்ற மகான்களுக்கு வெறும் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் முன்பு மாலை அணிவித்து மரியாதை செய்வது போல் மக்களை நம்ப வைக்க இன்று வரை ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நாடகம் என்பது அனைவரும் அறிந்ததே.

சர்க்காரியா கமிஷன் பாராட்டிய தனது தந்தையின் சமாதிக்கு செல்லும் பொழுது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்.. சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் சிலைக்கு உரிய மரியாதை வழங்காமல் காலணியுடன் மாலை அணிவித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இது குறித்து இன்று வரை திருமா, ரஞ்சித்,வைகோ, போன்றவர்கள் வழக்கம் போல மவுனம் காத்து வருவது மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

காலணிகள் அணியாமல் தந்தைக்கு மரியாதை செலுத்திய மு க ஸ்டாலின்
காலணிகளை அணிந்து சட்டமேதை பாரத் ரத்னா DR அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும் மு க ஸ்டாலின்

Share it if you like it