சமாதானமானது மகிழ்ச்சியே!

சமாதானமானது மகிழ்ச்சியே!

Share it if you like it

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தப்போது அவருடன் காவல் நிலையம் வரை சென்று ஆதரவாக பேசியவர் வீரலட்சுமி. இந்த நிலையில் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், விஜயலட்சுமி விவகாரத்தை சட்டரீதியாகவும்,ஜனநாயக முறையிலும் முடிவுக்கு கொண்டு வர முயன்றதாக குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெணுக்கு நிவாரணம் கிடைக்க அரசும் உரிய நடிவக்கை மேற்கொண்டதாகவும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.


Share it if you like it