மாணவர்களின் மரணம் குறித்து விவாதம் நடத்தாமல் சீமானை கிண்டல் செய்து பொழுதை போக்கிய நெறியாளர் செந்தில்…!

மாணவர்களின் மரணம் குறித்து விவாதம் நடத்தாமல் சீமானை கிண்டல் செய்து பொழுதை போக்கிய நெறியாளர் செந்தில்…!

Share it if you like it

  •  தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அண்மையில் உயிர் இழந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் மெளனம்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பொழுது அதே மெளனம்
  • நீட் தேர்வை ரத்தே செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டே, மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதி அளித்து 3 மாணவர்களின் உயிர் இழப்பிற்க்கு காரணமான தி.மு.க குறித்து வாய் திறக்காமல்.
  • நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மனநலம் பாதித்த சீமான் போன்ற நபர்களை கிண்டல் செய்து சீப்பு செந்தில் போன்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பது குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறிய ஏழை மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ..


Share it if you like it