திடுக்கிடும் உண்மைகள் அம்பலம், அப்ரூவரான சுவப்னா – கடவுளின் தேசம் – கம்யூனிஸ்டுகளால் நாசம்..!

திடுக்கிடும் உண்மைகள் அம்பலம், அப்ரூவரான சுவப்னா – கடவுளின் தேசம் – கம்யூனிஸ்டுகளால் நாசம்..!

Share it if you like it

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது இந்நிலையில் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ஆளும் கம்யூனிச முதல்வரான பினராயி விஜயனுடன் தனக்கும் இருந்த நெருக்கமான தொடர்பை பயன்படுத்தியே தான் இக்குற்றத்தை செய்ததாக அமலாக்க துறை விசாரணையில் சுவப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். முதல்வர், கேரளா சபாநாயகர், மற்றும் மூன்று அமைச்சர்கள் ஆகியோருக்கு தெரிந்தே இக்குற்றம் நடந்ததாக கூறியது கேரளா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it