யோகிக்கு எதிராக பொங்கிய நடிகர் தலைமறைவா?

யோகிக்கு எதிராக பொங்கிய நடிகர் தலைமறைவா?

Share it if you like it

கனமழையில் தவித்து வரும் சென்னை மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டாமல் மெளனம் காக்கும் நடிகர் சித்தார்த்.

ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாரேனும் பொய் கூறினால். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதற்கு தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும், நடிகருமான சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.

சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்து இருந்தார்.

பா.ஜ.க ஆளும் மாநிலம், பிரதமர் மோடி, என்றால் உடனே கருத்து தெரிவிக்கும் நடிகர் சித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் விடியல் அரசு திணறிய பொழுது கருத்து கூறாமல் மெளனம். திமுக-வின் படுதோல்வி அடைந்த நிர்வாக சீர்கேட்டை கண்டிக்காமல் மெளனம், ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பா.ஜ.,க, போன்று களத்தில் இறங்கி ஏழை, எளியவர்களுக்கு, உதவிகள் செய்யமால். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் கருத்து கண்ணாயிரம் நடிகர் சித்தார்த் எங்கே? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதயவன்(ithayavan) (@ithayavan1) | Twitter
Image

Share it if you like it