உத்தர பிரதேசத்திற்கு பொங்கிய சித்தார்த்..! படுதோல்வியடைந்த தி.மு.கவிற்கு எதிராக பொங்குவாரா?

உத்தர பிரதேசத்திற்கு பொங்கிய சித்தார்த்..! படுதோல்வியடைந்த தி.மு.கவிற்கு எதிராக பொங்குவாரா?

Share it if you like it

ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாரேனும் பொய் கூறினால். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ட்வீட் செய்தார்.

சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று ட்வீட் செய்து உள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். படுதோல்வி அடைந்த தி.மு.க அரசு குறித்து. இன்று வரை வாய் திறக்காமல். தொடர்ந்து கள்ள மெளனம் காப்பது ஏன்? என்று நடிகர் சித்தார்த்தை. நெட்டிசன்கள் பலர் வறுத்தெடுத்து வருகின்றனர்.  மத்திய அரசு, பா.ஜ.க, என்றால் உடனே கருத்து கூறும் நடிகர். தி.மு.க ஆட்சியில் நிகழும் அவலம் குறித்து எப்பொழுது வாய் திறப்பார்? என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

மோடி வெறுப்பு, மோடி வெறுப்பு, மட்டுமே இவர்களின் முழு நோக்கம். அதை தவிர வேறு எந்த ஒரு நோக்கமும் இவர்களுக்கு இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

இதயவன்(ithayavan) (@ithayavan1) | Twitter

 


Share it if you like it