ஸ்டாலினுக்கு ’நிதி’ கொடு வைரலாகும் கழக கண்மணியின் சேட்டை..!

ஸ்டாலினுக்கு ’நிதி’ கொடு வைரலாகும் கழக கண்மணியின் சேட்டை..!

Share it if you like it

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு. பலர் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து மிக கடுமையாக தவித்து வரும் இச்சூழ்நிலையில். தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு அம்மா உணவகம், அம்மா கிளினிக், சூறையாடப்பட்டது. ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு காவல்துறை அதிகாரிகள், பணியிடை மாற்றம் என்று   தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு 2 லட்சம் ரூபாய் கொடு என்று மீன்பிடி குத்தகைதாரரிடம் பணம் கேட்டு கழக கண்மணி ஒருவர் கேட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it