தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த சிவனடியார்கள் கூட்டமைப்பு…!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த சிவனடியார்கள் கூட்டமைப்பு…!

Share it if you like it

பா.ஜ.க-வின் வேல் யாத்திரையை அடுத்து தற்பொழுது தமிழகம் முழுவதும் ஹிந்துக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது… ஹிந்து கடவுளை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு இனிமேல் வாக்கு அளிக்க மாட்டோம் என்று சிவனடியார்கள் கூட்டமைப்பு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது ஹிந்துக்களிடையே மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்பதனையும்.. போலி தமிழக போராளிகளுக்கு சம்மட்டி அடியாக இது அமையும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it