வழக்கம் போல கட்சியின் மூத்த தலைவரை இழிவுப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்…!

வழக்கம் போல கட்சியின் மூத்த தலைவரை இழிவுப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்…!

Share it if you like it

எஜமான் படத்தில் நடிகர் நெப்போலியன் கூறும் ஒரு வசனம் மிகவும் புகழ்பெற்றது.. அந்த வசனத்திற்கு ஏற்றார் போல திமுகவின் கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட குடும்பமே தங்களை முன்னிலைப்படுத்துவதையே இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளது என்பது நிதர்சனம்..

மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் என்று பொறுப்புக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை அவமதிப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது…

கட்சியின்  மூத்த நிர்வாகிகளை நிற்க வைத்து விட்டு நேற்று கட்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன் அமர்ந்து இருப்பதா? என்று கடும் விமர்சனம் எழுந்திருந்த நிலையில்… முன்னாள் அமைச்சர் கே. என். நேரு அவர்களை கையில் தட்டு ஏந்த வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூன்று முறை அமைச்சர்.! திமுகவின் பெரும் புள்ளிக்கே இந்த நிலையா?! இதற்கு என்ன சொல்ல போகிறார் முக ஸ்டாலின்.!! - Seithipunal
மூத்த தலைவர் கே. என். நேரு சுயமரியாதையோடு பயணம் செய்த பொழுது கிளிக்கியது…

https://twitter.com/YeskayOfficial/status/1316217726180839424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1316217726180839424%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA4E0AEBF-E0AEAEE0AF81-E0AE95-E0AEAEE0AF82E0AEA4E0AF8DE0AEA4-E0AEA4E0AEB2E0AF88E0AEB5E0AEB0E0AF8DE0AE95E0AEB3E0AF88-E0AE85E0AEB5%2F


Share it if you like it