உறங்கும் அறநிலையத்துறை – முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பீப் பிரியாணி கடை..!

உறங்கும் அறநிலையத்துறை – முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பீப் பிரியாணி கடை..!

Share it if you like it

தமிழக கோவில் நிலையை கண்டு. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். வழக்கம் போல கிறிஸ்தவ மிஷநரிகள், கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், தனது வன்மம் நிறைந்த எண்ணங்களை வெளிப்படுத்தி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இணையதளவாசி ஒருவர் வைத்தீஸ்வரன் கோவில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நடக்கும் அவலம் குறித்து இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

வைத்தீஸ்வரன் கோவில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பீப் பிரியாணி கடை.. தூங்குங்க ஹிந்துஸ்..

அடியேனும் அங்கு உள்ளோரும் ஐயா இது பல ஆன்மீக பக்தர்கள் இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்தும் இடம் இங்கே நீங்கள் பீப் கடை வைத்தால் சாப்பிடுபவர்கள் சாப்பிட மிச்சத்தை அங்கேயே தூக்கி போடுகின்றனர்.. கொஞ்சம் தள்ளி பஸ் ஸ்டான்ட் பக்கம் கடை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியதற்கு..

உன் வேலை *** பாரு… நாங்க இங்க இப்படி தான் செய்வோம்.. இது கவர்மெண்ட் ரோடு.. முடிஞ்சா நீ முடி காணிக்கை செலுத்தும் இடத்தை வேற இடத்துக்கு மாத்திக்கோ எனக்கு பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கு என்று மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளார். ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த பெ. மணியரசன் போன்ற நபர்கள். கோவில் இடத்தில் நடக்கும் அவலங்களை குறித்து ஏன்? வாய் திறப்பது இல்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/sanghitamilan/status/1384756033126498305

கோயம்புத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோவில் முன்பு பன்றி இறைச்சியை வீசி சென்ற மர்ம நபர்கள்

Share it if you like it