தன்மானத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் – கே.எஸ்.அழகிரி..!

தன்மானத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் – கே.எஸ்.அழகிரி..!

Share it if you like it

ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சியை, சேர்ந்த தலைவர்கள் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க-விற்கு நெருக்கடி கொடுத்து வரும் இச்சூழலில். தி.மு.க-விடம் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல். கூட்டணியை உறுதி செய்வோம் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியதை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் மெளனமாக உள்ளாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it