மகா சிவராத்திரிக்கு வாழ்த்து கூற விரும்பாத ஸ்டாலின்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்னொரு தலைவர்..!

மகா சிவராத்திரிக்கு வாழ்த்து கூற விரும்பாத ஸ்டாலின்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்னொரு தலைவர்..!

Share it if you like it

தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின். இன்று வரை பல விதமான குரளி வித்தைகளை காட்டி ஹிந்துக்களை ஏமாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

எதிர்க்கட்சி தலைவர் என்னும் முறையில் ஹிந்துக்களின் பண்டிகையான மகா சிவராத்திக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல் மீண்டும் தனது வன்மத்தை ஹிந்துக்கள் மீது காட்டியுள்ளார். ஹிந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும் ஸ்டாலின் சுயரூபத்தை தி.மு.க-வில் உள்ள 90% சொரணையற்ற ஹிந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி? காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஹிந்து மக்களுக்கு வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it