தமிழக போராளிகளுக்கு வகுப்பெடுத்த மாணவி குவியும் பாராட்டு..!

தமிழக போராளிகளுக்கு வகுப்பெடுத்த மாணவி குவியும் பாராட்டு..!

Share it if you like it

தமிழக மக்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்தால், மோடி மற்றும் அமித்ஷாவிற்கு இரண்டு பொது கூட்டங்கள் போதும் தமிழகத்தில் ஆட்சியை  பிடிக்க என்று தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் அண்மையில் கூறி இருந்தத்தை யாரும் மறந்திருக்க முடியாது..

அதனை கருத்தில் கொண்டு தான் தமிழக மக்களை ஹிந்து மொழி படிக்க கூடாது என்று சீமான், திருமா, ஸ்டாலின் மற்றும் சில்லறை போராளிகள் இன்று வரை அலறி வருவகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை..

துரையூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி அப்சரா 109 வசனமான ஆத்திச்சூடியை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ் போராளிகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் நபர்கள் இதை பற்றி வாய் திறப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி..


Share it if you like it