தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரா தடா ஜெ ரஹிம்…?

தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரா தடா ஜெ ரஹிம்…?

Share it if you like it

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் எவ்வாறு உள்ளது உலக நாடுகள் நன்கு அறியும். இந்தியா உட்பட பல நாடுகள் ஆப்கான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அந்நாடு உறுதி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்நாட்டு பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே பல பெண் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இன்று வரை இருந்து வருகிறது.

இந்நிலையில் சீமான், உட்பட தடா ஜெ ரஹிம் போன்றவர்கள் தாலிபான்களின் அட்டூழியம், கொடுமைகள், குறித்து எல்லாம் வாய் திறக்காமல். தொடர்ந்து அந்நாட்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசி வருவதன் மூலம் அப்பாவி இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல நேரிடும் எனவே மத்திய, மாநில அரசுகள், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it