Tag: திருமாவளவன்
சிறுத்தையை கலாய்த்த ஆர்ட்டிஸ்ட் – ஒரு ஓவியத்துல இவ்வளவு விஷயமா..!
மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வழங்குமாறு வலியுறுத்தும் நிலையில் வி.சி.க தலைவர் கொரோனா...
திருமாவளவனின் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி..!
நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்யாமல் வழக்கம் போல ஹிந்து உணர்வுகளை புண்படுத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவிப்பது..தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை...
யார் இந்தி கடவுள் ஆதாரத்தை வெளியிட்ட வரலாற்று ஆய்வாளர்..!
வழக்கத்தில் இல்லாத (மனுநீதி) புத்தகத்தை கையில் வைத்து கொண்டு ஹிந்து உணர்வுகளையும் தமிழக பெண்களையும் இழிவுப்படுத்தியவர் திருமா என்பதை யாரும் மறந்து விட முடியாது..ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து மக்களுக்கு சேவை...
வக்கில்லாத நீங்கள் தமிழரா? திருமாவளவன் மீது பிரபல நெறியாளர் கடும் தாக்கு..!
ஹிந்து உணர்வுகளை புண்படுத்தி வரும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் அண்மையில் தமிழ் கடவுள் முருகன் குறித்தும் விநாயகர் குறித்தும் மிக கடுமையான கருத்தினை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன்...
திருமுருகன் காந்தியின் கப்ஸா-விற்கு ஜால்ரா அடித்த திருமாவளவன்..!
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ரேஷன் கடைகளை பா.ஜ.க அரசு மூடி விடும்.. ஏழைகள் பட்டினியில் வாட வேண்டும் என்று தொடர்ந்த பொய் கதைகளை கூறி வந்தார்… ஆனால் இன்று...
ஹிந்துக்களை தொடர்ந்து அவமதித்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டத்தை அறிவிப்பேன்..! வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை..!
ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து மிக கடுமையாக தாக்கி பேசி வரும் திருமாவளவனிற்கு தக்க பதிலடியை வேலூர் இப்ராஹிம் வழங்கியுள்ளதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..https://twitter.com/dinamalarweb/status/1344632109420441600
ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்…!
வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களை மிக கடுமையாக விமர்சனம் செய்யும் நபர் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வரும் நிலையில்... ஹிந்துக்களுக்கு ஆதரவாக திடீர் குரல் கொடுத்து இருப்பதற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம்...
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்..!
ஜாதி, மதம், இனம், மொழி, என்று பாராமல்., நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி.க தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.. ஆனால் இன்று வரை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைத்து...
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் திருமாவளன்- விக்ரமன் பெருமிதம்..!
பட்டியல் சமூக மக்களின் தலைவராக தன்னை காட்டிக் கொண்டு.. தொடர்ந்து வெறுப்பு அரசியலையும், தன்னை நம்பி வரும் மக்களுக்கு இன்று வரை தவறான வழியினை திருமாவளன் காட்டி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து...
இஸ்லாத்திலும் தீண்டாமை உள்ளது வாய் திறப்பார்களா தோழர்கள்?..
வழக்கத்தில் இல்லாத மனூநீதியை புத்தகத்தை தூக்கி கொண்டு, ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்திய திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ், போன்றவர்கள்.. இஸ்லாத்திலும் தீண்டாமை உள்ளது என்று பகீரங்கமாக ஒப்புக் கொண்ட ஜைனுல் ஆபிதீன் கருத்திற்கு...