ஆப்கானில் பெண்களுக்கு எதிராக ஆட்டத்தை துவக்கிய தாலிபான்கள் வாய் திறப்பார்களா? ஈ.வெ.ரா பேத்திகள்..!

ஆப்கானில் பெண்களுக்கு எதிராக ஆட்டத்தை துவக்கிய தாலிபான்கள் வாய் திறப்பார்களா? ஈ.வெ.ரா பேத்திகள்..!

Share it if you like it

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே செல்வதாக இந்தியா உட்பட பல உலக நாடுகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று பல பெண் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, என்றால் உடனுக்கு உடன் செய்தி வாசிக்கும் கனிமொழி, சுந்தரவள்ளி, ஜோதிமணி, போன்ற பெண் போராளிகள் ஆப்கானில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகள், அட்டூழியங்கள், குறித்து இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.

காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்தவர்கள் கூட ஆப்கான் பயங்கரவாதிகள் குறித்து வாய் திறக்காமல் மெளனம் காப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபம் தற்பொழுது மக்களுக்கு தெரிந்து விட்டது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it