சென்னை பல்கலைகழக துணைவேந்தரை தேர்வு செய்ய ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, கார்நாடக மத்திய பல்கலை துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா குழு ஒருகிணைப்பாளராகவும், பல்கலை சிண்டிகேட் பிரதிநியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்துவும், பல்கலை. செனட் பிரதிநிதியாக முனைவர் ஜெகதீசனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.