ஹிந்து மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?  

ஹிந்து மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?  

Share it if you like it

திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஹிந்து மாணவிகளுக்கு அப்பள்ளியின் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகம் நாத்திக எண்ணத்தை திணிக்க முயன்றுள்ளார்..

கைகளில் கயிறு கட்டுவது, பெண்கள் பூ வைப்பது, உட்பட அனைத்தும் மூட பழக்கம், என்றும்… மாணவிகளின் நெற்றியில் உள்ள குங்குமம், விபூதியை, அவர்களின் அனுமதி இன்றி அழிக்க முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்…

மீண்டும் ஒரு அநீதி ஹிந்து மாணவனுக்கு இழைக்கப்பட்டுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/I_Surya77/status/1362226203025842177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362226203025842177%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEB9E0AEBFE0AEA8E0AF8DE0AEA4E0AF81-E0AEAEE0AEBEE0AEA3E0AEB5E0AEBFE0AE95E0AEB3E0AEBFE0AEA9E0AF8D-E0AEB5E0AEBFE0AEAAE0AF82E0AEA4E0AEBF%2F


Share it if you like it