பல உண்மைகளை தமிழக மக்களுக்கு மாறி மாறி கூறிய தோழர்கள்..! 

பல உண்மைகளை தமிழக மக்களுக்கு மாறி மாறி கூறிய தோழர்கள்..! 

Share it if you like it

மிக அதிகமான கதைகளை கூறியவரும்., தொடர்ந்து தமிழக மக்களை சிரிக்க வைத்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் தனது குலதெய்வ கோவிலில் தனது குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்தி உள்ளார்..

மு.க அழகிரி மகன் வெகுவாக பாராட்டிய கி. வீரமணியின் நெருங்கிய தோழரும்., திமுக-வின் தீவிர ஆதரவாளருமான சுப.வீ அவர்கள்., குழந்தைக்கு மொட்டை போட்ட சம்பவம் குறித்து சில கருத்துக்களை  கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நாம் தமிழர் கட்சியின் மிக பிரபலமான ஆபாச பேச்சாளர் சாட்டை துரை முருகன் அவர்கள் தி.மு.க செய்த பல சாதனைகள் குறித்து பட்டியல் போட்டு கருத்து கூறியுள்ளார்.. என்பதை இக்காணொளியில் காண முடியும்..

மாறி மாறி பல உண்மைகளை கூறிய இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்..

 

 


Share it if you like it