அயோத்தி ராமர் ஆலயத்திற்கு நிதியை வாரி வழங்கிய தமிழக மக்கள்..!

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு நிதியை வாரி வழங்கிய தமிழக மக்கள்..!

Share it if you like it

பகவான் ஸ்ரீ ராமனின் அருளால், பெரியோர்களின் ஆசியால், தொண்டர்களின் கடின உழைப்பால். அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்க. ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து தமிழக மக்கள் 108 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

தமிழகம் ஈ.வெ.ரா மண் என்று கூறி வந்த., தி.மு.க மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள். சில்லறை போராளிகள், கைக்கூலி எழுத்தாளர்களுக்கு, இச்செய்தி சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது., என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வருங்காலங்களிலும் தமிழகம் நாயன்மார்களின் பூமி, ஆழ்வார்களின் பூமி என்பதை நிரூபிப்போம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it