சட்டமன்ற உறுப்பினர் ஆசை கிடையாது..! அந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் – உதயநிதி ஸ்டாலின்..!

சட்டமன்ற உறுப்பினர் ஆசை கிடையாது..! அந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் – உதயநிதி ஸ்டாலின்..!

Share it if you like it

எனக்கு பிறகு என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

எனக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஆசை கிடையாது. ஆனால் சேப்பாக்கத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யாரை நிற்க வைத்தாலும் வெற்றி பெற வைப்பேன் என்று., தி.மு.க தலைவர் ஸ்டாலின் போல வாக்குறுதி அளித்தார் உதயநிதி.

இதனை தொடர்ந்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த தொகுதிக்கு வேட்பாளர்களே கிடைக்காத காரணத்தினால்., வேறு வழியின்றி உதயநிதியை அறிவித்ததற்கு. அண்ணா காலத்தில் இருந்து கழக உறுப்பினராக உள்ள கண்மணிகள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it