தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – உதயநிதி ஸ்டாலின்..!

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – உதயநிதி ஸ்டாலின்..!

Share it if you like it

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்கடைகள் மூடப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். ஆளும் கட்சியாக ஆன பின்பு மக்களிடம் தங்களின் சுயரூபத்தை, காட்ட துவங்கி விட்டனர் என்பது நிதர்சனம். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மதுக்கடைகள் மூடப்படும் என்பது குறித்து பேசியுள்ளதை இச்செய்தி தாளில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

Image


Share it if you like it