புதுக்கோட்டையை தொடர்ந்து… தர்மபுரியில் நிகழ்ந்த கொடூரம்!

புதுக்கோட்டையை தொடர்ந்து… தர்மபுரியில் நிகழ்ந்த கொடூரம்!

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் உள்ள கிராமம் இறையூர் வேங்கைவயல். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவினை கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தின் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 3 பேர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு சிறு தவறு நடந்தால் அலறும் தர்மபுரி எம்.பி. இதுகுறித்து பேசுவாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு பத்திரிகை செய்தியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Image

Share it if you like it