24 வயது இளம் இந்து பெண்ணின் நிர்வாணமாக சிதைக்கப்பட்ட சடலம் : மேற்கு வங்கத்தில் தொடரும் கொடூரம் !

24 வயது இளம் இந்து பெண்ணின் நிர்வாணமாக சிதைக்கப்பட்ட சடலம் : மேற்கு வங்கத்தில் தொடரும் கொடூரம் !

Share it if you like it

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. முன்னதாக மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்பட்டு, இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநிலத்தில் பற்றி எரியத் தொடங்கியது.

இந்நிலையில் அஸ்வினி ஸ்ரீவஸ்தவா என்னும் நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவின் மோதபரியில் சோள வயல்களில் இருந்து 24 வயது இளம் இந்து பெண்ணின் நிர்வாணமாக சிதைக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் கொலைக்கு முன் பெண் பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/AshwiniSahaya/status/1758055579082437033?s=20


Share it if you like it