ஸ்பெக்ட்ரம் பார்ட்னர் கனிமொழியோடு திகார் செல்லும் வைபவம் விரைவில் நடக்கும் – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து…! 

ஸ்பெக்ட்ரம் பார்ட்னர் கனிமொழியோடு திகார் செல்லும் வைபவம் விரைவில் நடக்கும் – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து…! 

Share it if you like it

 

தி.மு.க மூத்த தலைவர் ஆ.ராசா அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்… இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக.. தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நமது புரட்சி தலைவி அம்மா ஆசிரியர் திரு மருது அழகுராஜ் ஆ.ராசா குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து கவிதை ஒன்றினை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

Image

 


Share it if you like it