பாரதப் பிரதமருக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்தை தெரிவித்த காங்., எம்.பி..!

பாரதப் பிரதமருக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்தை தெரிவித்த காங்., எம்.பி..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மற்றும் பா.ஜ.க. அரசு மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரக்கூடியவர் காங்கிரஸ் கட்சியை சேரந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.. இந்நிலையில் பாரதப் பிரதமர் குறித்து மீண்டும் தனது வன்மம் நிறைந்த கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் ஜோதிமணிக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்….

https://twitter.com/Devaraj74631230/status/1338190091684962304

https://twitter.com/kavipopcity/status/1338320833723334657

https://twitter.com/gobikutty/status/1338193386474528768


Share it if you like it

4 thoughts on “பாரதப் பிரதமருக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்தை தெரிவித்த காங்., எம்.பி..!

  1. தண்ணுடைய 20 வருட அரசு பதவியில் மோடிஜீ தவறான வழியில் எவ்வளவு பணம் சம்பாதிதார் என்று சொல்லமுடியாதவர்கள். பொறாமையில் அவரை பற்றி இழிவாக பேசுகிறார்கள் அவருடைய செல்வாக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவர் ஒரு வாரலாற்று நாயகன் இநீதிய அரசியல் சரித்திரத்தில் மோயஜீ பெயர் என்றும் நிலைத்து நிற்கும்

  2. நான் முட்டாளாக தோடர்ந்திருப்பேன் என்றால் யார் என்ன செய்ய முடியும்

  3. டீ விற்பவர்கள் எல்லாம் கேவலமானவர்களா என்ன, மோடிஜி அவர்களின் பதவிக்கு கூட மரியாதை கொடுக்க தெரியாத ஒரு பாராளுமன்ற உருப்பினரை தேரந்தெடுத்த கரூர் மாவட்ட மக்களுக்கு அநுதாபங்கள்.
    இந்திய மக்கள் பெண்களை தாயாக மதிப்பவர்கள் , அப்படிப்பட்ட திருநாட்டில் பொருப்பற்ற பெண் உருப்பினரை பார்த்து தாய்மார்கள் வெட்கபடுகிறார்கள்

  4. If Modiji sab If in favour on EX.SERVICEMEN welfares true, then you must releases freezed DAs immediately.

Comments are closed.