ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது, அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் – தமிழக பா.ஜ.க தலைவர்..!

ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது, அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் – தமிழக பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

பா.ஜ.க தமிழகத்தில் அசுர வளர்ச்சியை அடைந்து வருவதை நன்கு உணர்ந்த தி.மு.க.. மெல்ல மெல்ல தனது நாத்திக பேச்சுக்களை குறைத்து கொண்டு அருள்மிகு முருகன் போற்றி, அருள்மிகு சிவன் போற்றி என்றும்… அண்மையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் காணொளி வாயிலாக பேசிய பொழுது சுவாமி விவேகானந்தர் பற்றி எல்லாம் பேசி இருந்தார்..

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதில் அளித்துள்ளார்….

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார்! கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது!

 

https://twitter.com/Murugan_TNBJP/status/1338369074527567872


Share it if you like it