கடையை அடித்து துவம்சம் பண்ணிவிட்டு, மாமூலாக 50 ஆயிரம் கேட்டு மிரட்டிய திமுக வட்ட செயலாளர்  !

கடையை அடித்து துவம்சம் பண்ணிவிட்டு, மாமூலாக 50 ஆயிரம் கேட்டு மிரட்டிய திமுக வட்ட செயலாளர் !

Share it if you like it

சென்னை மணலியைச் சேர்ந்த சுபாஷ், பெரவள்ளூர், காகித ஆலைகள் சாலையில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுக்கடையில் சுதாகர் ரெட்டி என்பவருக்கு சொந்தமான மதுபான கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி, மூடப்பட்டிருந்த மதுக்கூடத்தை, 68-வது கொளத்துார் தொகுதி தி.மு.க. வட்ட செயலாளர் ஆதவமணி மற்றும் கட்சியினர், சேதப்படுத்தி தாக்கி ‘சிசிடிவி’ கேமராக்களை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று உள்ளனர்’ …

மேலும், ‘மாதம் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டுகிறார். இல்லையென்றால் மதுக்கூடத்தை தானே நடத்துவதாக கூறுகிறார். இதனிடையே மதுக்கூட உரிமையாளர் மீது தி.மு.க., வட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகார் இருதரப்பு புகார் குறித்தும், பெரவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it