வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறிகளை உள்ளடக்கிய  நூலை வெளியிட்ட ஆளுநர் !

வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறிகளை உள்ளடக்கிய நூலை வெளியிட்ட ஆளுநர் !

Share it if you like it

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் 200-வது வருவிக்கவுற்ற பெருவிழா அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த பெருவிழாவில் வள்ளல் பெருமானார் அருளிய சுத்த சன்மார்க்க நெறிகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான நூல் “The Luminary of Compassion Sri Ramalina Swamigal” மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்டது. இதில் பாஜக அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.


Share it if you like it