வருமானம் இல்லை வாடகை கொடுக்க முடியவில்லை என்று உதவி கேட்டவரிடம்  பொங்கிய அமைச்சர்..!

வருமானம் இல்லை வாடகை கொடுக்க முடியவில்லை என்று உதவி கேட்டவரிடம்  பொங்கிய அமைச்சர்..!

Share it if you like it

கொரோனா தொற்று காரணமாக பலர் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து கடும் இன்னல்களை இன்று வரை சந்தித்து வருகின்றனர். விடியல் தருகிறோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்த அரசு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இன்று வரை செயல்பட்டு வருகிறது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் வருமானம் இல்லை வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கிறோம் என்று  கேட்டவருக்கு, உங்க அப்பா இந்த ஊருக்கு வந்த போது என்ன வருமானம் வாங்கினார். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு மக்களைத் தூண்டி விடுகிறாய் என்று அமைச்சர் பொங்கி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1411866008973844481


Share it if you like it