ஏழைகளை காக்க தவறிய படுதோல்வியடைந்த ”ஸ்டிக்கர் அரசு’..!

ஏழைகளை காக்க தவறிய படுதோல்வியடைந்த ”ஸ்டிக்கர் அரசு’..!

Share it if you like it

அடிமை அரசு, மருத்துவர்களை காக்க முடியாத அரசு, ஏழை மக்களின் நலனை புரிந்து கொள்ளாத அரசு. என்று முந்தைய அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் ஸ்டாலின்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து. இன்று வரை கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அரசு மருத்துவமனைக்கு யாரும் போக வேண்டாம் என்று. தனது தந்தையை இழந்த பெண் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி, பீகார், பக்கம் கவனம் திருப்பிய முன்களபணியாளர்களே தமிழகத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை பாருங்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

PuthiyathalaimuraiTV on Twitter: "மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்கும்? : மு.க.ஸ்டாலின் கேள்வி #CoronaVirus | #COVID19 | @mkstalin | @CMOTamilNadu… https://t.co ...

Image
ரிலையன்ஸ் நிறுவனம் செய்த சேவைக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தி.மு.க அரசு

Image

Image


Share it if you like it