கொரோனா எதிரொலி – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வாய் திறப்பாரா தோழர்? 

கொரோனா எதிரொலி – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வாய் திறப்பாரா தோழர்? 

Share it if you like it

கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி 2015-ஆம் ஆண்டிலேயே சீன விஞ்ஞானிகள் மற்றும் அந்நாட்டு சுகாதாரத்துறையினரும் விவாதித்திருப்பதாக அதிர்ச்சிகரமான செய்தியினை THE AUSTRALIAN என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கான ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அப்பத்திரிக்கை நிறுவனம் பகீர் தவகலை அண்மையில் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று, வூஹான் இறைச்சி சந்தையில் மனிதருக்கு பரவியதாக கூறப்படும் நிகழ்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வூஹான் விஞ்ஞானிகள் மூன்று பேர் கொரோனா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தனது  அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் அமெரிக்க உளவுத்துறை மற்றும் THE AUSTRALIAN பத்திரிக்கை தெரிவித்து உள்ள குற்றச்சாட்டு குறித்து பேச முன்வருவார்களா? அல்லது வழக்கம் போல கள்ள மெளனமாக இருந்து விடுவார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Image

 


Share it if you like it